கோவை கிணத்துக்கடவு பகுதியில் காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் இன்று நண்பகல் பெய்த பலத்த மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை: கோவை எப்போதும் குளிர்ச்சியான சூழலில் தான் இருக்கும். கோவையில் இருந்து பழகிய மக்கள் எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் நிச்சயம் இருக்க முடியாது.
அந்த அளவிற்கு மக்களுக்கு பிடித்தமான காலநிலை சூழலைத் தான் கோவை மாவட்டம் கொண்டிருக்கும். அதற்கேற்றால் போல் கிணத்துக்கடவு மற்றும் கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டு மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக எந்த மழைப்பொழிவும் இல்லாமல் பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. வழக்கத்தை விட அதிகமான வெப்பத்தின் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வந்தனர்.
அதே மட்டுமின்றி விளைநிலங்களில் பயிரிடப்பட்ட தக்காளி போன்ற சாகுபடிகளுக்கும் தண்ணீர் இல்லாமல் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் விவசாயிகள் இதனை பராமரித்துவருகின்றனர்.

இச்சூழலில் தான் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில், தீடிரென நண்பகில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் பெய்த மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த அளவிற்கு மக்களுக்கு பிடித்தமான காலநிலை சூழலைத் தான் கோவை மாவட்டம் கொண்டிருக்கும். அதற்கேற்றால் போல் கிணத்துக்கடவு மற்றும் கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டு மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக எந்த மழைப்பொழிவும் இல்லாமல் பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. வழக்கத்தை விட அதிகமான வெப்பத்தின் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வந்தனர்.
அதே மட்டுமின்றி விளைநிலங்களில் பயிரிடப்பட்ட தக்காளி போன்ற சாகுபடிகளுக்கும் தண்ணீர் இல்லாமல் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் விவசாயிகள் இதனை பராமரித்துவருகின்றனர்.
இச்சூழலில் தான் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில், தீடிரென நண்பகில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் பெய்த மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.