திரிபுராவில் மார்க்., கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள், தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து உடுமலையில் மார்க்., கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தது, தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களை கண்டித்து உடுமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தது, தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களை கண்டித்து உடுமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிபுரா மாநிலத்தில் நீண்டகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. கடந்த முறை நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அவர்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தது, தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும், அம்மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் தசரத் தேவ் சிலைகளை சேதப்படுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து உடுமலைப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...