கோவையில் கல்லூரி மாணவனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற இருவர் கைது..!

கோவை: கோவையில் கல்லூரி மாணவனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20), இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் அறை எடுத்துத் தங்கி இருந்து பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை இவர் திருச்சி ரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை கேட்டனர்.

ஆனால், அவர் செல்போனை கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் மாணவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உப்பிலி பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (21), நாகராஜ் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...