கோவை: கோவையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.புரம், வ.உ..சி பார்க் காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் அம்மா வைஃபை அமைத்து பொதுமக்கள் செயல்பாட்டிற்காகச் செயல்பட்டு வந்தது.
கோவை: கோவையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.புரம், வ.உ..சி பார்க் காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் அம்மா வைஃபை அமைத்து பொதுமக்கள் செயல்பாட்டிற்காகச் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் கோவை டவுன் பேருந்து நிலைய பகுதியில் அம்மா வைஃபை தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் திடீரென மாயமாகிப் போனது.

காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள், மாணவ, மாணவியர்கள், அந்த இலவச வைஃபை மூலமாகச் செல்லில் கனெக்ட் செய்து கொண்டு முக்கிய தகவல்கள் பரிமாற்றம் செய்வதற்கு இவை உதவிக்கரமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அம்மா வைஃபை வைத்திருந்த அதற்கான கருவிகள் மட்டும் உள்ளது.
அதன் செயல்பாடு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் அதே இடத்தில் எங்களுக்கு வைஃபை வசதியை உருவாக்கித் தர வேண்டும்.
அதன் மூலமாக எங்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியாக இருக்கும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை டவுன் பேருந்து நிலைய பகுதியில் அம்மா வைஃபை தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் திடீரென மாயமாகிப் போனது.
காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள், மாணவ, மாணவியர்கள், அந்த இலவச வைஃபை மூலமாகச் செல்லில் கனெக்ட் செய்து கொண்டு முக்கிய தகவல்கள் பரிமாற்றம் செய்வதற்கு இவை உதவிக்கரமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அம்மா வைஃபை வைத்திருந்த அதற்கான கருவிகள் மட்டும் உள்ளது.
அதன் செயல்பாடு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் அதே இடத்தில் எங்களுக்கு வைஃபை வசதியை உருவாக்கித் தர வேண்டும்.
அதன் மூலமாக எங்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியாக இருக்கும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.