கோவை: மத்திய சிறைச்சாலை புதிய நுழைவுவாயில் திறக்க தயார் நிலையில் உள்ளது.
கோவை: மத்திய சிறைச்சாலை புதிய நுழைவுவாயில் திறக்க தயார் நிலையில் உள்ளது.
கோவை மத்திய சிறைச்சாலை மிகவும் பிரபலமானது. இதில் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறைச்சாலைக்குக் கைதிகளைக் கொண்டு செல்வதற்காக வ.உ.சி.பார்க் அருகே பிரமாண்ட நுழைவுவாயில் மற்றும் பாதுகாப்புகள் உள்ளனர்.
இதற்கு முன்னதாக காந்திபுரம் நஞ்சப்பா ரோடு பகுதியில் ஒரு நுழைவாயிலிருந்தது. அவை மூடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிறையில் பணியாற்றக்கூடிய ஜெயிலர்கள், வார்டன்கள், சிறைத்துறை அதிகாரிகள் அவர்களுக்கான தங்கும் குடியிருப்புகள் உள்ளன.

அதற்காக அவர்கள் எளிமையான முறையில் சென்று வருவதற்காகக் கோவை காந்திபுரம் சென்ரல் பேருந்து நிலையத்திற்கு எதிரே காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்திற்கு அருகே பிரம்மாண்டமான முறையில் புதிய நுழைவுவாயில் உருவாக்கப்பட்டுப் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சிறைத்துறை காவல்துறை சூப்பிரண்டு செந்தாமரை கண்ணனிடம் கேட்டபோது:-
இதற்கு முன்பு கைதிகள் அழைத்துச் செல்லக்கூடிய பகுதியிலிருந்து பணி புரியக்கூடிய சிறை காவல்துறை அவருடைய குடியிருப்புக்குச் சென்று வந்தன.
அவர்கள் நேரடியாகச் செல்வதற்காக இந்த புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் திறக்கப்பட்டு சிறைக்காவலர்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கோவை மத்திய சிறைச்சாலை மிகவும் பிரபலமானது. இதில் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறைச்சாலைக்குக் கைதிகளைக் கொண்டு செல்வதற்காக வ.உ.சி.பார்க் அருகே பிரமாண்ட நுழைவுவாயில் மற்றும் பாதுகாப்புகள் உள்ளனர்.
இதற்கு முன்னதாக காந்திபுரம் நஞ்சப்பா ரோடு பகுதியில் ஒரு நுழைவாயிலிருந்தது. அவை மூடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிறையில் பணியாற்றக்கூடிய ஜெயிலர்கள், வார்டன்கள், சிறைத்துறை அதிகாரிகள் அவர்களுக்கான தங்கும் குடியிருப்புகள் உள்ளன.
அதற்காக அவர்கள் எளிமையான முறையில் சென்று வருவதற்காகக் கோவை காந்திபுரம் சென்ரல் பேருந்து நிலையத்திற்கு எதிரே காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்திற்கு அருகே பிரம்மாண்டமான முறையில் புதிய நுழைவுவாயில் உருவாக்கப்பட்டுப் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சிறைத்துறை காவல்துறை சூப்பிரண்டு செந்தாமரை கண்ணனிடம் கேட்டபோது:-
இதற்கு முன்பு கைதிகள் அழைத்துச் செல்லக்கூடிய பகுதியிலிருந்து பணி புரியக்கூடிய சிறை காவல்துறை அவருடைய குடியிருப்புக்குச் சென்று வந்தன.
அவர்கள் நேரடியாகச் செல்வதற்காக இந்த புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் திறக்கப்பட்டு சிறைக்காவலர்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.