கோவை காந்திபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு படி அமைக்கும் பணி தீவிரம்.!!

கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்குப் படி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்குப் படி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் பின்புறம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் ரவுண்டானா மையத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களுடைய சிலை உள்ளது.

இந்த சிலைக்குப் பிறந்தநாள், நினைவு நாள் உட்பட திமுக நிகழ்ச்சிகளில் அனைத்து கட்சியினர் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் மாலை அணிவிப்பதற்காகச் செல்லக்கூடிய படிகள் மிகவும் பழுதடைந்து இருந்தது.



இதைத் தொடர்ந்து இன்று இரவிலிருந்து இரும்பு படிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து திமுக பிரமுகர் இடம் கேட்டபொழுது:-

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முப்பெரும் விழா அறிவித்துள்ளார்கள். கலைஞர், அண்ணா, பெரியார் அவர்களுடைய நினைவுகளைக் கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. அதனால் அண்ணா சிலைக்குச் சுற்றி அழகுபடுத்தும் நிகழ்வு மற்றும் படிகள் அமைக்கும் பணி திமுக சார்பாக நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.

பகல் நேரத்தில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் இரவு நேரத்தில் இந்த பணியை மேற்கொள்கின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...