கோவையில் லேப்டாப்கள் திருட்டு காவல்துறை விசாரணை.!!

கோவை: கோவையில் லேப்டாப் திருடிசென்ற குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் லேப்டாப் திருடிசென்ற குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகுல்நாத் (22), இவர் காந்திபுரம் ஆறாவது வீதியில் நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் பகுதி நேர வேலைக்குச் சென்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் கல்லூரிக்குச் சென்று விட்டு மாலையில் தனது அறைக்குத் திரும்பினார். அப்போது அங்கிருந்த 3-லேப்டாப்களை காணவில்லை.

மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து கோகுல்நாத் ரத்தினபுரி காவல்துறையிடம் புகார் செய்தார்.

காவல்துறை வழக்குப் பதிவு செய்து லேப்டாப் திருடர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...