வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பூஜைகள் - பக்தர்கள் வருகை குறைவு..!

கோவை: வால்பாறையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பூஜையில் குறைந்தளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.



கோவை: வால்பாறையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பூஜையில் குறைந்தளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் தீப ஆராதனை நடைபெற்றது.

இதனிடையே, கொரோனா தொற்றின் காரணமாக பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீ முருகன் கோயில் வளாகத்தினுள் மண்டபத்தில் சுமார் ஐந்தடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து பூஜை நடைபெற்று வருகிறது.

இதில் குறைந்த அளவு பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.



Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...