இந்த லீவுக்கு கோவை குற்றாலம் பிளானா?- அப்போ அத மறந்துடுங்க.!! கோவை குற்றாலம் நீர்வரத்து காரணமாக மீண்டும் மூடல்.!! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.!!

கோவை: கோவை குற்றால அருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் அதிகமாக வருவதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


கோவை: கோவை குற்றால அருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் அதிகமாக வருவதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம் அருவி தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு உத்தரவின் பேரில் கோவை குற்றாலம் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தொற்று பரவல் குறைந்துள்ளதால் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

குறிப்பிட்ட நேர இடைவெளியில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் 12 ஆம் தேதி வரை கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...