கோவையில் மளிகைக் கடை நடத்தி வரும் மூதாட்டியிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து 4-பவுன் செயின் பறிப்பு.!!

கோவை: அன்னூர் பகுதியில் 77-வயது மூதாட்டி மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரிடம் வந்து சிகரெட் வாங்குவது போல் நடித்து அவர் கழுத்திலிருந்த 4- பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற ஆசாமியை காவல்துறை தேடி வருகின்றனர்.


கோவை: அன்னூர் பகுதியில் 77-வயது மூதாட்டி மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரிடம் வந்து சிகரெட் வாங்குவது போல் நடித்து அவர் கழுத்திலிருந்த 4- பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற ஆசாமியை காவல்துறை தேடி வருகின்றனர்.

கோவை, அன்னூர் அடுத்த தெலுங்கு பாளையம் பகுதியில் குடியிருந்து வரும் சுப்பிரமணியம் என்பவரின் மனைவி பார்வதி(77). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு வந்த நபர் சிகரெட் வாங்கியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு சிகரெட்டை வேண்டுமென்று பார்வதியிடம் கேட்டுள்ளார். அப்போது சிகரெட் எடுக்கத் திரும்பிய பார்வதி கழுத்திலிருந்த 4-பவுன் தங்க செயினை அந்த மர்மநபர் பறித்துக்கொண்ட அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அப்போது தயாராக பைக்கில் இருந்த 2 வாலிபர்களுடன் செயினை பறித்த மர்ம நபர் தப்பிச் சென்றார். தொடர்ந்து பார்வதி அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...