சீர்மிகு நகரத்‌ திட்டத்தின் கீழ்‌ உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ புதிய தொழில்‌ நுட்பங்களை அறிமுகப்படுத்திய மாநகராட்சி-மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா பார்வை.!!

கோவை: கோவை உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., பார்வையிட்டார்‌.


கோவை: கோவை உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., பார்வையிட்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சீர்மிகு நகரத்‌ திட்டத்தின் கீழ்‌ உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ புதிய தொழில்‌ நுட்பங்களை அறிமுகப்படுத்தி மாநகராட்சியின்‌ சேவைகளை மேம்படுத்தி வருகிறது.

இம்முயற்சியின்‌ ஒரு பகுதியாக இன்று 09.09.2021 ட்ரோன்‌ மூலமாக உக்கடம்‌ பெரிய குளத்தில்‌ கழிவு நீரைச் சுத்திகரிக்கும்‌ முன்‌ மாதிரி முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மேலும்‌, கோவை மாநகராட்சி வெள்ளலூர்‌ குப்பைக்‌ கிடங்கில்‌ தேங்கியுள்ள குப்பைகளின்‌ மொத்த கொள்ளளவை ட்ரோன்‌ மூலமாக அளவெடுக்கவும்‌ திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான மாதிரி முன்னோட்டத்தைக் கோவை உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., அவர்கள்‌ பார்வையிட்டார்‌.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...