சுகாதார சீர்கேடாக காட்சியளித்த சுவற்றினை சுத்தம் செய்த தூய்மை இந்தியா மற்றும் கோவை மாநகராட்சி


கோவை மாவட்டம், ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சுவர் மிகவும் சுகாதாரமற்ற நிலையில், சிறுநீர் கழிக்கும் இடமாகவும், சுவரொட்டிகள் ஒட்டும் இடமாகவும் காணப்பட்டது. இதனால், அப்பகுதியை கடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பெருத்த சிரமத்திற்குள்ளாகினர்.



இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியும், தூய்மை இந்தியா திட்ட அமைப்பினரும் இணைந்து அந்த சுவற்றின் பகுதிகளை சுத்தம் செய்து, தொடர்ந்து மீண்டும் அதனை சீர்கேடடையச் செய்யமால் இருக்க தூய்மை இந்தியாவுக்கான சுவர் படங்களையும், அதன் வாசகங்களையும் வரைந்துள்ளனர்.

 



மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் இப்பணிகளுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...