கோவை: பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் எனவும், குடும்ப நலநிதி 3- லட்சத்திலிருந்து 5-லட்சமாக உயர்த்தப்படும் என சட்டமன்றத்தில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கோவை: பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் எனவும், குடும்ப நலநிதி 3- லட்சத்திலிருந்து 5-லட்சமாக உயர்த்தப்படும் என சட்டமன்றத்தில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகச் சட்டமன்றத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை காண மானிய கோரிக்கை நடைபெற்றது.
அதில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறுகையில்:-
தமிழக முதலமைச்சர் பத்திரிகையாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்கப்படும் குடும்பநல நிதி பணியின் போது உயிரிழந்த 3-லட்சமாக வழங்கப்படுகிறது. அவை 5-லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டசபையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சாமிநாதன் பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3-லட்சத்திலிருந்து ரூ.5-லட்சமாக உயர்த்தப்படும் எனவும் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்றும் இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க, பயிற்சி பெற நிதியுதவிகள் வழங்கப்படும்.
மேலும், பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக வழங்கப்பட்டு வந்த ரூ. 3-லட்சத்தை உயர்த்தி ரூ.5-லட்சமாக வழங்கப்படும்.
ஆண்டுதோறும் சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் 5-லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இன்று தமிழகச் சட்டமன்றத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை காண மானிய கோரிக்கை நடைபெற்றது.
அதில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறுகையில்:-
தமிழக முதலமைச்சர் பத்திரிகையாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்கப்படும் குடும்பநல நிதி பணியின் போது உயிரிழந்த 3-லட்சமாக வழங்கப்படுகிறது. அவை 5-லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டசபையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சாமிநாதன் பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3-லட்சத்திலிருந்து ரூ.5-லட்சமாக உயர்த்தப்படும் எனவும் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்றும் இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க, பயிற்சி பெற நிதியுதவிகள் வழங்கப்படும்.
மேலும், பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக வழங்கப்பட்டு வந்த ரூ. 3-லட்சத்தை உயர்த்தி ரூ.5-லட்சமாக வழங்கப்படும்.
ஆண்டுதோறும் சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் 5-லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.