கோவை: பொள்ளாச்சி அருகே பெண்ணின் கழுத்திலிருந்து 5-சவரன் நகை பறிப்பு - தாலுகா காவல்துறை செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே பெண்ணின் கழுத்திலிருந்து 5-சவரன் நகை பறிப்பு - தாலுகா காவல்துறை செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள நல் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் விவசாயி. அவரது மனைவி வித்யா மகேஸ்வரி (38). இவர் நேற்று வீட்டின் வளாகத்திற்குள் நடைப் பயிற்சி மேற்கொண்டு இருந்த போது அங்கு திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர் வித்யா மகாலட்சுமியின் கழுத்திலிருந்த 5-சவரன் நகையைப் பறித்து விட்டுத் தப்பி ஓடி விட்டார்.
இது தொடர்பாக, அவர் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இன்று வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள நல் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் விவசாயி. அவரது மனைவி வித்யா மகேஸ்வரி (38). இவர் நேற்று வீட்டின் வளாகத்திற்குள் நடைப் பயிற்சி மேற்கொண்டு இருந்த போது அங்கு திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர் வித்யா மகாலட்சுமியின் கழுத்திலிருந்த 5-சவரன் நகையைப் பறித்து விட்டுத் தப்பி ஓடி விட்டார்.
இது தொடர்பாக, அவர் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இன்று வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.