கோவை: கோவை பகுதியில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோயிலில் திருட்டு போயிருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை பகுதியில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோயிலில் திருட்டு போயிருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, சிங்காநல்லூர் விவேகானந்தா நகர் பகுதியில் விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் வழக்கம் போல பூட்டி விட்டு சென்று விட்டனர்.
மீண்டும் காலை வந்து பார்த்த போது கோவிலின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
உள்ளே சென்று பார்த்த பொழுது அம்மனுக்கு வைக்கப்பட்டிருந்த பொட்டு தாலி கொண்ட தாலி சங்கிலி உட்பட இரண்டு பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி பழனிச்சாமி 74 -சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, சிங்காநல்லூர் விவேகானந்தா நகர் பகுதியில் விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் வழக்கம் போல பூட்டி விட்டு சென்று விட்டனர்.
மீண்டும் காலை வந்து பார்த்த போது கோவிலின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
உள்ளே சென்று பார்த்த பொழுது அம்மனுக்கு வைக்கப்பட்டிருந்த பொட்டு தாலி கொண்ட தாலி சங்கிலி உட்பட இரண்டு பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி பழனிச்சாமி 74 -சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.