கோவை கிணத்துக்கடவில் ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்..!

கோவை: கோவை கிணத்துக்கடவில் ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை கிணத்துக்கடவில் ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோவை சாலையில் உள்ள LJJ. திருமண மண்டபத்தில் ஜெய்ஹிந்த் பவுண்டேசன் சார்பில் கொரோனா மூன்றாவது அலையை தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



ஜெய்ஹிந்த் பவுண்டேஷனின் கிணத்துக்கடவு ஒன்றிய தலைவர் செந்தில்குமார மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் LJJ.ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா மூன்றாவது அலை வந்தால் பாதுகாத்துக் கொள்வது குறித்து பேசினர்.



மேலும், இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மருத்துவர் தீபக், மருத்துவர் எழிலரசி கலந்துகொண்டு கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மூன்றாவது அறை ஏற்பட்டால் அதில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஜெய்ஹிந்த் பவுண்டேஷனின் மாவட்ட பொருளாளர் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...