கோவை: கிணத்துக்கடவில் மறைந்த புகைப்படகலைஞர் குடும்பத்திற்கு (COVA) கோவை மாவட்ட போட்டோ& வீடியோகிராபர் அசோசியன் சார்பில் ஈமா சடங்கு நிதி வழங்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவில் மறைந்த புகைப்படகலைஞர் குடும்பத்திற்கு (COVA) கோவை மாவட்ட போட்டோ& வீடியோகிராபர் அசோசியன் சார்பில் ஈமா சடங்கு நிதி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தவர் குப்புசாமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுத்துவிட்டுத் திரும்பி வரும் போது தீடீர் மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்.
மறைந்த குப்புசாமி, COVA எனப்படும் கோவை மாவட்ட போட்டோ& வீடியோகிராப்பர் அசோசியனில் உறுப்பினராக இருந்துள்ளார்.

இதனால் அசோசியன் விதிகள்படி இன்று மறைந்த புகைப்பட கலைஞர் குப்புசாமி குடும்பத்திரை சந்தித்த கோவா அசோசியனை சேர்ந்தவர்கள் ஈமா சடங்கு நிதியாக 10-ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இதில் கோவா அசோசியன் மாவட்ட தலைவர் சந்திரசேகர், செயலாளர் நெடுமாறன், துணைத் தலைவர்கள் உதயக்குமார், பொள்ளாச்சி காமராஜ் உள்ளிட்ட கோவா அசோசியன் உறுப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தவர் குப்புசாமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுத்துவிட்டுத் திரும்பி வரும் போது தீடீர் மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்.
மறைந்த குப்புசாமி, COVA எனப்படும் கோவை மாவட்ட போட்டோ& வீடியோகிராப்பர் அசோசியனில் உறுப்பினராக இருந்துள்ளார்.
இதனால் அசோசியன் விதிகள்படி இன்று மறைந்த புகைப்பட கலைஞர் குப்புசாமி குடும்பத்திரை சந்தித்த கோவா அசோசியனை சேர்ந்தவர்கள் ஈமா சடங்கு நிதியாக 10-ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இதில் கோவா அசோசியன் மாவட்ட தலைவர் சந்திரசேகர், செயலாளர் நெடுமாறன், துணைத் தலைவர்கள் உதயக்குமார், பொள்ளாச்சி காமராஜ் உள்ளிட்ட கோவா அசோசியன் உறுப்பினர் பலர் கலந்துகொண்டனர்.