கோவையில் 13-ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - ஆட்சியர் சமீரன் வழங்கினார்.!!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - ஆட்சியர் சமீரன் வழங்கினார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பாக பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்படுகிறது.



கோவை மாவட்டத்தில் 13-ஆசிரியர்களுக்கு இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் ஆசிரியர்களுக்கு விருதினை வழங்கினார்.



கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஒண்டிப்புதூர், மேட்டுப்பாளையம், ஒத்தகால்மண்டபம், பிரஸ் காலனி, கல்வீரம்பாளையம் உள்ளிட்ட 13-பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 13-பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.



விருதுகளை வாங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...