கோவை: கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை: கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடந்த மாதம் 3-ஆம் தேதி சுரேஷ் வயது (37), சங்கராநகர், வினாயகபுரம் சரவணம்பட்டியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது காலை 7 மணி அளவில் அவிநாசி ரோடு வ.உ.சி பூங்கா அருகில் வந்துகொண்டிருந்த பொழுது கத்தியை காட்டி கொன்று விடுவதாகப் மிரட்டி பணம் ரூபாய் 2000-பறித்துச் சென்றதாகக் கொடுத்த புகாரின் பேரில் பந்தய சாலை புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் P.S. சுஜாதா வழக்குப்பதிவு செய்து மேற்படி மணிகண்டன் மற்றும் விஜய் ஆகியோரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் பல்வேறு கொள்ளை மற்றும் செயின் பறிப்பு வழக்குகளில் சமத்தப்பட்டவர்கள் என்பதால் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள C2 ரேஸ்கோர்ஸ் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் சுஜாதா பரிந்துரையின் பேரில் காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மணிகண்டன் மற்றும் விஜய் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த மாதம் 3-ஆம் தேதி சுரேஷ் வயது (37), சங்கராநகர், வினாயகபுரம் சரவணம்பட்டியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது காலை 7 மணி அளவில் அவிநாசி ரோடு வ.உ.சி பூங்கா அருகில் வந்துகொண்டிருந்த பொழுது கத்தியை காட்டி கொன்று விடுவதாகப் மிரட்டி பணம் ரூபாய் 2000-பறித்துச் சென்றதாகக் கொடுத்த புகாரின் பேரில் பந்தய சாலை புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் P.S. சுஜாதா வழக்குப்பதிவு செய்து மேற்படி மணிகண்டன் மற்றும் விஜய் ஆகியோரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் பல்வேறு கொள்ளை மற்றும் செயின் பறிப்பு வழக்குகளில் சமத்தப்பட்டவர்கள் என்பதால் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள C2 ரேஸ்கோர்ஸ் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் சுஜாதா பரிந்துரையின் பேரில் காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மணிகண்டன் மற்றும் விஜய் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.