கோவை: கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒரு நாள் மட்டும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 28 பேர் மது மற்றும் புகையிலை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
திருப்பூர் :உடுமலையில் காட்டு விலங்கு தாக்கியதில் ஆடு பலியான சம்பவம்விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவலை உடுமலைப்பேட்டை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் திருமூர்த்தி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பொன்னாலம்மன் சோலை.இங்கு ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், விவசாயம் தவிர கால்நடை வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.
வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு விலங்கு ஒன்று இங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை வேட்டையாடி கொண்டுள்ளது .இதனால், இப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். மேலும்,பகுதியில் சிறுத்தை, செந்நாய், காட்டுபூனை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.

எனவே, வன விலங்குகளிடமிருந்து கால்நடைகளை பாதுகாக்க வன எல்லையில் சூரிய ஒளி மின்சக்தி கொண்ட தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவலை உடுமலைப்பேட்டை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் திருமூர்த்தி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பொன்னாலம்மன் சோலை.இங்கு ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், விவசாயம் தவிர கால்நடை வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.
வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு விலங்கு ஒன்று இங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை வேட்டையாடி கொண்டுள்ளது .இதனால், இப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். மேலும்,பகுதியில் சிறுத்தை, செந்நாய், காட்டுபூனை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
எனவே, வன விலங்குகளிடமிருந்து கால்நடைகளை பாதுகாக்க வன எல்லையில் சூரிய ஒளி மின்சக்தி கொண்ட தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.