கோவை: கோவை மாவட்டம் முழுவதும் எஸ்.பி.செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் எஸ்.பி.செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, பேரூர், பெரியநாயக்கன்பாளையம், வால்பாறை, பகுதிகளில் மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கொரோனா தடுப்பு ஊசி ஒழுங்கு செய்திருந்தன. அதில் பொதுமக்களுக்குப் பலர் பயன் பெற்றனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டதன் பேரில்.....

பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்று காவல் நிலைய பகுதியில் காவலர் குடும்பங்களுக்கு மருத்துவ குழுவின் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வால்பாறை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மேற்பார்வையில் ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சின்னக்காமனன் அவர்கள் பங்கேற்று பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு நரசிம்மன் நகர் பகுதியில் மருத்துவக்குழுவினர் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பேரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமால் மேற்பார்வையில் மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் வைரம் மற்றும் க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் பங்கேற்று எட்டிமடை பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மருத்துவக் குழுவினர் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பொள்ளாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மணி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்று அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த தடுப்பூசி முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பொதுமக்கள் காவல் துறையினரைப் பாராட்டினர்.
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, பேரூர், பெரியநாயக்கன்பாளையம், வால்பாறை, பகுதிகளில் மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கொரோனா தடுப்பு ஊசி ஒழுங்கு செய்திருந்தன. அதில் பொதுமக்களுக்குப் பலர் பயன் பெற்றனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டதன் பேரில்.....
பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்று காவல் நிலைய பகுதியில் காவலர் குடும்பங்களுக்கு மருத்துவ குழுவின் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வால்பாறை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மேற்பார்வையில் ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சின்னக்காமனன் அவர்கள் பங்கேற்று பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு நரசிம்மன் நகர் பகுதியில் மருத்துவக்குழுவினர் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பேரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமால் மேற்பார்வையில் மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் வைரம் மற்றும் க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் பங்கேற்று எட்டிமடை பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மருத்துவக் குழுவினர் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பொள்ளாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மணி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்று அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த தடுப்பூசி முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பொதுமக்கள் காவல் துறையினரைப் பாராட்டினர்.