கோவை: சிறந்த காவல் நிலையத்திற்கான தமிழக அரசு விருது பெற்ற தொண்டாமுத்தூர் சப்- இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு தெரிவித்தார்.
கோவை: சிறந்த காவல் நிலையத்திற்கான தமிழக அரசு விருது பெற்ற தொண்டாமுத்தூர் சப்- இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு தெரிவித்தார்.
தமிழக அரசின் சிறந்த காவல் நிலையமாக கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக முதலமைச்சரால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இன்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சப்- இன்ஸ்பெக்டரை அழைத்து மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு தெரிவித்தார்.

காவல் நிலையத்தைச் சிறப்பாகப் பராமரித்ததற்காகத் தமிழ்நாடு முதலமைச்சரின் 2019-ம் ஆண்டிற்கான மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருதானது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
அவ்விருதினை இன்று (03.09.2021) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், அப்போதைய காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணனுக்கு கோவை மாவட்ட அலுவலகத்தில் வைத்து விருதினை வழங்கி சிறப்பித்துப் பாராட்டினார்.
தமிழக அரசின் சிறந்த காவல் நிலையமாக கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக முதலமைச்சரால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இன்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சப்- இன்ஸ்பெக்டரை அழைத்து மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு தெரிவித்தார்.
காவல் நிலையத்தைச் சிறப்பாகப் பராமரித்ததற்காகத் தமிழ்நாடு முதலமைச்சரின் 2019-ம் ஆண்டிற்கான மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருதானது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
அவ்விருதினை இன்று (03.09.2021) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், அப்போதைய காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணனுக்கு கோவை மாவட்ட அலுவலகத்தில் வைத்து விருதினை வழங்கி சிறப்பித்துப் பாராட்டினார்.