கோவை: கிணத்துக்கடவில் குற்றச்சம்பவங்களைத் தடுக்க கடைகள், ஓட்டல்கள், நகை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவில் குற்றச்சம்பவங்களைத் தடுக்க கடைகள், ஓட்டல்கள், நகை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க வகையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவுப்படி, கிணத்துக்கடவு காவல் நிலையம் சார்பில் வணிக வளாகம் மற்றும் கடைகள், ஓட்டல்கள், அடமான கடை நகைக் கடை ஆகிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கடை உரிமையாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து, கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் அச்சிடப்பட்டு காவல் துறையினர் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாராவது தென்பட்டாலும் கிணத்துக்கடவு காவல் நிலைய தொலைப்பேசி எண் 9498101181 என்ற எண்ணத்தில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க வகையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவுப்படி, கிணத்துக்கடவு காவல் நிலையம் சார்பில் வணிக வளாகம் மற்றும் கடைகள், ஓட்டல்கள், அடமான கடை நகைக் கடை ஆகிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கடை உரிமையாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து, கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் அச்சிடப்பட்டு காவல் துறையினர் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாராவது தென்பட்டாலும் கிணத்துக்கடவு காவல் நிலைய தொலைப்பேசி எண் 9498101181 என்ற எண்ணத்தில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.