திருப்பூரில் தமிழ்நாடு மூலிகை மருத்துவ வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச மூலிகை தாவரங்கள் வழங்கும் விழா!

திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசு துறை மற்றும் தமிழ்நாடு மூலிகை மருத்துவ வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச மூலிகை தாவரங்கள் வழங்கும் விழா மற்றும் மூலிகைகளின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசு துறை மற்றும் தமிழ்நாடு மூலிகை மருத்துவ வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச மூலிகை தாவரங்கள் வழங்கும் விழா மற்றும் மூலிகைகளின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய ஆயஷ் துறை மற்றும் தமிழ்நாடு மூலிகை மருத்துவ தாவர வாரியம், மத்திய மருத்துவ தாவர வாரியம் ஆகியவை இணைந்து திருப்பூரில் இலவச மூலிகை தாவரக் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மருத்துவ தாவரங்கள் குறித்த விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாக, இன்று பொதுமக்களுக்கு இலவச மூலிகை மரக்கன்றுகள் தரப்பட்டது. மேலும், திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பாக மூலிகை மரக்கன்றுகளின் பயன்கள் மற்றும் அதன் தேவைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...