பொள்ளாச்சி - கோவை சாலையில் அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் மினி லாரி கவிழ்ந்து விபத்து - லாரி ஓட்டுனர் உட்பட இருவர் படுகாயம்!

கோவை: பொள்ளாச்சி - கோவை ரோடு அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் மினி லாரி கவிழ்ந்து விபத்தில் லாரி ஓட்டுனர் உட்பட இருவர் காயமடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி - கோவை ரோடு அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் மினி லாரி கவிழ்ந்து விபத்தில் லாரி ஓட்டுனர் உட்பட இருவர் காயமடைந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்(22). இவர் இன்று காலை பணிக்கு ஆட்களை ஏற்றிச் செல்வதற்காக கிணத்துக்கடவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி மினி லாரியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, ஆச்சிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால், லாரியை நிறுத்த முயற்சி செய்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனரும், இருசக்கர வாகனத்தில் வந்தவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.



பின்னர், இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொள்ளாச்சி தாலுகா போலீசார், இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...