வீட்டை உடைத்து நகை திருடிய கொள்ளையன் பிடித்து 30-பவுன் நகையை மீட்ட காவல் துறையினரை எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு.!!

கோவை: வீட்டை உடைத்து நகை திருடிய கொள்ளையன் பிடித்து 30-பவுன் நகையை மீட்ட காவல் துறையினரை எஸ்.பி செல்வநாகரத்தினம் பாராட்டினார்.


கோவை: வீட்டை உடைத்து நகை திருடிய கொள்ளையன் பிடித்து 30-பவுன் நகையை மீட்ட காவல் துறையினரை எஸ்.பி செல்வநாகரத்தினம் பாராட்டினார்.



கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை உடைத்து உள்ளே சென்று நகை பணத்தைத் திருடிச்சென்ற கொள்ளையனைத் துரிதமாகச் செயல்பட்டுப் பிடித்து 30-பவுன் நகையை மீட்ட காவல் துறையினரை அழைத்து எஸ்பி செல்வனகரதினம் இன்று பாராட்டு தெரிவித்தார்.



கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடு புகுந்து 30-சவரன் நகையைக் கொள்ளையடித்த வழக்கில் ஈடுபட்ட எதிரியைப் பிடித்து 30-சவரன் நகையை மீட்டுத் திறம்படச் செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., இன்று (02.09.2021) மாவட்ட அலுவலகத்தில் அவர்களைப் பாராட்டிப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...