14-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை துரிதமாக செயல்பட்டு போக்சோவில் கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. செல்வ நாகரத்தினம் பாராட்டு.!!

கோவை: 14-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை துரிதமாக செயல்பட்டு போக்சோவில் கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. செல்வ நாகரத்தினம் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: 14-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை துரிதமாக செயல்பட்டு போக்சோவில் கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. செல்வ நாகரத்தினம் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் துன்புறுத்தல் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 27.06.2021 அன்று சுமார் 14-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த விஷ்ணு என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களின் உத்தரவின் பேரில் போக்சோ குற்றவாளியான விஷ்ணு மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.



மேலும் இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று (02.09.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...