கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளப்பட்டி பகுதிகளில் உள்ள குளங்கள் புனரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளப்பட்டி பகுதிகளில் உள்ள குளங்கள் புனரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளப்பட்டி பகுதிகளில் உள்ள குளங்கள் புனரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., ஆகியோர் இன்று 01.09.2021 கொடியசைத்துத் துவக்கி வைத்தார்கள்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலப் பகுதிகளில் உள்ள குளங்களைப் புனரமைத்து, பல்லுரியினப் பெருக்கத்திற்கு ஏற்ற வகையிலும், நீர் ஆதாரங்களைக் காக்கும் முயற்சியிலும் குளங்களை E.F.I இந்தியச் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் சொந்த செலவில் காளப்பட்டி பகுதியில் 18 ஏக்கா 16 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள கரிய பெருமாள் குட்டை, 4 ஏக்கா 42 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள தொட்டிபாளையம் குட்டை, 2 ஏக்கா 87-3/4 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள கலாம் பார்க், 13 ஏக்கர் 83 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள செட்டி குட்டை ஆகிய குளங்கள் புனரமைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் ரங்கராஜன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் சுந்தாராஜன், இந்தியச் சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனர் அருன்கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளப்பட்டி பகுதிகளில் உள்ள குளங்கள் புனரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., ஆகியோர் இன்று 01.09.2021 கொடியசைத்துத் துவக்கி வைத்தார்கள்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலப் பகுதிகளில் உள்ள குளங்களைப் புனரமைத்து, பல்லுரியினப் பெருக்கத்திற்கு ஏற்ற வகையிலும், நீர் ஆதாரங்களைக் காக்கும் முயற்சியிலும் குளங்களை E.F.I இந்தியச் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் சொந்த செலவில் காளப்பட்டி பகுதியில் 18 ஏக்கா 16 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள கரிய பெருமாள் குட்டை, 4 ஏக்கா 42 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள தொட்டிபாளையம் குட்டை, 2 ஏக்கா 87-3/4 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள கலாம் பார்க், 13 ஏக்கர் 83 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள செட்டி குட்டை ஆகிய குளங்கள் புனரமைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் ரங்கராஜன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் சுந்தாராஜன், இந்தியச் சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனர் அருன்கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.