1-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால் வால்பாறையில் பள்ளிகள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்.!!

வால்பாறை: 1 -தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் வால்பாறையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிருமிநாசினி தெளித்து பள்ளி திறக்க தயார் நிலையில் செய்யப்பட்டு வருகிறது.


வால்பாறை: 1 -தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் வால்பாறையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிருமிநாசினி தெளித்து பள்ளி திறக்க தயார் நிலையில் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று நாடு முழுவதும் பரவி சுமார் ஓராண்டுக்கு மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா பெரும் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விட்டிலே இருந்து கல்வி கற்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைப் பள்ளிக்கு வராமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் ஆன்லைன் மூலம் படித்து வருகின்றனர்.



தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சரின் உத்தரவின் பேரில் வருகின்ற ஒன்றாம் தேதி 9-வகுப்பு 10, 11, 12 ஆகிய வகுப்பு மற்றும் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றில் பள்ளி திறப்பதற்காகப் பள்ளிகளைச் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து நாளை பள்ளி திறப்பதற்குத் தயார் நிலையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...