ஊராட்சி ஒன்றிய குழு வளர்ச்சிப் பணிகளைத் திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைப்பு.!!

திருப்பூர்: ஊராட்சி ஒன்றிய குழு வளர்ச்சிப் பணிகளைத் திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: ஊராட்சி ஒன்றிய குழு வளர்ச்சிப் பணிகளைத் திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.

ஊராட்சி ஒன்றிய குழு வளர்ச்சிப் பணிகளைத் திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.

உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் 7-வது வார்டில் நடைபெற உள்ள வளர்ச்சிப் பணிகளை இன்று திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கணேசபுரம், வெஞ்சமடை பகுதியில், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தார்ச்சாலை மற்றும் சத்துணவு கூடங்களைத் திறந்து வைத்தனர்.

மேலும் புதிய சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 7-வது வார்டு உறுப்பினர் குருவம்மாள் சௌந்தர ராஜன் உடுமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மகாலட்சுமி துணைத் தலைவர் சண்முக வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...