ஊரக பகுதிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு.!!

கோவை: ஊரக பகுதிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: ஊரக பகுதிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கோவை மாவட்ட கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகையின் அடிப்படையில் கூடுதல் தூய்மை பணியாளர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு அரசாணை எண் 385ல் கூறப்பட்டுள்ள காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 3 ஆண்டுகள் பணி முடித்த தொகுப்பு ஊதிய தூய்மை பணியாளர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியம் 6094 ரூபாயை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருவதாகவும் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...