வால்பாறை சேடல் அணை பகுதியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் மாயம்.. காவல் துறை தீ அணைப்பு துறையினர் தேடும் பாணியில் தீவிரம்.!!

கோவை: வால்பாறை அருகே சேடல் டேம் பகுதியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் மாயம் தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: வால்பாறை அருகே சேடல் டேம் பகுதியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் மாயம் தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் அணைப் பகுதியில் நேற்று கனமழை பெய்து சோலையார் அணை நிரம்பியது இதையடுத்து தமிழகத்துக்குத் தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சேடல் டேம் என்ற பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் சென்று வருகிறது.

கோவை பிஎஸ்சி மருத்துவக் கல்லூரி கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் ஸ்ரீராம் என்பவர் தனது நண்பர்கள் 4 பேர்களுடன் வால்பாறை பகுதிக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.

சோலையார் அணை பகுதியில் சுற்றிப் பார்த்துவிட்டு சேடல் அணை என்ற இடத்தில் நண்பர்களுடன் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர் அப்போது ஸ்ரீராம் என்பவர் தண்ணீரில் மூழ்கிக் குளிக்கும் பொழுது தண்ணீர் அடித்துச் சென்று விட்டதாகக் கூறி நண்பர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சேக்கல் முடி காவல் நிலைய அதிகாரி வேல்முருகன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் காணாமல் போனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி தோல்வி அடைந்தது மீண்டும் காலையில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வரை தேடும் பணி தொடரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...