பொள்ளாச்சியில் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 61-ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு: கிழக்கு காவல்துறை விசாரணை.!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 61-ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டதையடுத்து, கிழக்கு காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 61-ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டதையடுத்து, கிழக்கு காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி பழனியப்பன் வீதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 47-மார்க்கெட் ரோட்டில் ஹார்ட்வேர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கடை திறக்க வந்துள்ளார்.

அப்போது கடையின் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியிலிருந்து, ஒரு லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும், 25 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ வெள்ளிக் காசு காணாமல் போனது தெரியவந்தது.

இதனை அடுத்து கிழக்கு காவல்துறையிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...