கோவையில் ரூ. 2.16 கோடி மதிப்பில் புதிய சி.பி.சி.ஐ.டி அலுவலகம்..! வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் துவக்கி வைப்பு!

கோவை: கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலக கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக துவக்கி வைத்தார். இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலக கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக துவக்கி வைத்தார். இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் சிபிசிஐடி அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய அலுவலகக் கட்டிடம் ரூ. 2.16 கோடி மதிப்பில் கோவை ஜி.பி சிக்னல் அருகே கட்டப்பட்டு அதன் பணிகள் நிறைவடைந்து இருந்தது.

இந்த நிலையில், இன்று 10.30 மணி அளவில் தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்த அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு, கள்ளநோட்டு தடுப்பு பிரிவு, உட்பட 3 பிரிவுகள் செயல்பட உள்ளன.



இந்த நிகழ்ச்சியில் சிபிசிஐடி டி.எஸ்.பி, கள் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தலைமை காவலர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...