கோவை கிணத்துக்கடவு அருகே கோவில் பாளையத்தில் பெட்டி கடை முன்பு மது குடிக்க அனுமதித்தவர் மீது வழக்குப்பதிவு!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில் பாளையத்தில் பெட்டி கடை முன்பு மது குடிக்க அனுமதித்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில் பாளையத்தில் பெட்டி கடை முன்பு மது குடிக்க அனுமதித்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி நேற்று இரவு கோவில்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, கோவில்பாளையம் அரசு மதுபான கடை அருகே உள்ள பெட்டி கடை முன்பு மது அருந்த அனுமதித்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியநாதன் (38) என்பவர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...