கோவை: வால்பாறையில் 24 மணி நேரம் செயல்படும் தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறையில் 24 மணி நேரம் செயல்படும் தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்திரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் 24 மணி நேரம் செயல்படும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று துவங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக வால்பாறை அரசு மருத்துவமணைக்கு கோவிஷீல்டு 750 டோஸ்களும், கோவாக்ஸின் 100 டோஸ்களும் இருப்பு வைக்கப்படுள்ளன.
மேலும், கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்திரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் 24 மணி நேரம் செயல்படும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று துவங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக வால்பாறை அரசு மருத்துவமணைக்கு கோவிஷீல்டு 750 டோஸ்களும், கோவாக்ஸின் 100 டோஸ்களும் இருப்பு வைக்கப்படுள்ளன.
மேலும், கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மணன் கேட்டுக்கொண்டுள்ளார்.