கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டம் தொழில்லார்களுக்கு கொரோனா மற்றும் முக கவசம் அணிதல் பற்றிக் காவல் துறை ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டம் தொழில்லார்களுக்கு கொரோனா மற்றும் முக கவசம் அணிதல் பற்றிக் காவல் துறை ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிலையில் வால்பாறை காவல் நிலைய சரகம் அப்பர் பாரளை எஸ்டேட் பகுதியில் இன்று அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டிய தன் அவசியம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்தைப் பற்றியும் அதன் பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிலையில் வால்பாறை காவல் நிலைய சரகம் அப்பர் பாரளை எஸ்டேட் பகுதியில் இன்று அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டிய தன் அவசியம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்தைப் பற்றியும் அதன் பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.