ஆதரவற்றோர் இல்லத்தில் மிலாதுநபியை கொண்டாடிய கோவை ஜமாதே இஸ்லாமி ஹிந் அமைப்பினர்

கோவை மாவட்ட ஜமாதே இஸ்லாமி ஹிந் ஆசாத் நகர் வட்டமும், சமூகசேவை பிரிவும் இணைந்து கோவை போத்தனூரில் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான குடும்பம் (Family for children) எனும் குழந்தைகள் காப்பகமும், கோவை நஞ்சுண்டாபுரத்தில் செயல்பட்டு வரும் மெர்ஸி ஹோம் ஆகிய இடங்களுக்கும் சென்று மிலாது நபியை கொண்டாடினர்.

 

இந்நிகழ்வில் வட்ட ஊழியர்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு அக்குழந்தைகளுக்கு உணவு மற்றும் உடைகள் கொடுத்து அவர்களை மகிழ்வித்தனர். 

இதைத்தொடர்ந்து, ஜனாப் அப்துல் கபூர் குழந்தைகளுக்கு இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்.



Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...