கோவை: பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார்(24), கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17-வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அருண்குமார் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை விசாரித்த காவல்துறை, அருண்குமார் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார்(24), கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17-வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அருண்குமார் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை விசாரித்த காவல்துறை, அருண்குமார் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.