கோவை ரத்னபுரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்த போலீசார், 1.3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகர போலீசார் உத்தரவின் பேரில் போதை பொருட்கள் விற்பனை செய்யக் கூடியவர்களை கண்காணிப்பதற்காக பல்வேறு இடங்களில் தனிப்படைகள் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் ஒரு பெண் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது, அந்தப் பெண்ணை அழைத்து போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில், அந்தப் பெண் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அந்த பெண்ணை சோதனை செய்தபோது 1.3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

போலீசார் அப்பெண்ணை அழைத்து சென்று காவல் நிலையத்தில் விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் ஷர்மிளா பேகம் என்பதும் அப்பெண் கஞ்சாவை விற்று வந்ததும் தெரியவந்தது.

அப்பெண்ணை கைது செய்த போலீசார் அப்பெண்ணிடமிருந்து 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...