75-வது சுதந்திர தினம்-தேசிய கொடியேற்றி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்.!!

திருப்பூர்: நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி எரிசனம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கோவிந்தராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.


திருப்பூர்: நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி எரிசனம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கோவிந்தராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி எரிசனம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கோவிந்தராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இவ்விழாவில் தேசிய கொடியேற்றி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களைத் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் வழங்கினார்.



நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் திலகவதி பழனி குமார் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராதாமணி செல்வராஜ் மதிமுக செந்தில்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...