75-வது சுதந்திர தினம்-தேசிய கொடி ஏற்றி தி.மு.க பொறுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மரியாதை.!!

கோவை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு தொகுதியில் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி திமுக பொறுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மரியாதை செய்தார்.


கோவை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு தொகுதியில் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி திமுக பொறுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மரியாதை செய்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி, போத்தனூர் திருமலை நகர், அஷ்டலட்சுமி நகர், சித்தன்னபுரம், சுந்தராபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.



மேலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இதேபோல் குறிச்சி பகுதி கார்மேல் நகரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சிபிரபாகரன் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...