75-வது சுதந்திர தின விழா-கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் 21-அடி அகலமுள்ள தேசியக் கொடி ஏற்றி மரியாதை.!!

கோவை: 75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக எளிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.



கோவை: 75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக எளிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் 75-ஆவது சுதந்திர தின விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.



கல்லூரியில் என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பு நடத்தி கல்லூரியின் இயக்குனர் ராஜாராம், 14-அடி நீளம் மற்றும் 21-டி அகலம் உள்ள மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கல்லூரியில் மாணவர்கள் இல்லாமல் எளிமையான முறையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் மென்பொருள் இயக்குநர் கண்ணன் நரசிம்மன், உடற்கல்வி இயக்குநர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...