வால்பாறை: வால்பாறையில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வால்பாறை: வால்பாறையில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வால்பாறை காவல் நிலையத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து காவல்துறையினர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக தேசியக் கொடியை ஏற்றி வைக்க வந்த காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்களுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. இதேபோல் வால்பாறை நகராட்சியில் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முன் களப்பணியாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி. வட்டாட்சியர் அலுவலகம் தீயணைப்புத்துறை நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வால்பாறை காவல் நிலையத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து காவல்துறையினர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக தேசியக் கொடியை ஏற்றி வைக்க வந்த காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்களுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. இதேபோல் வால்பாறை நகராட்சியில் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முன் களப்பணியாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி. வட்டாட்சியர் அலுவலகம் தீயணைப்புத்துறை நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.