கோவையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

கோவையில் இன்று வ.உ.சி மைதானத்தில் போலீசாரின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.


கோவை: கோவையில் இன்று வ.உ.சி மைதானத்தில் போலீசாரின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.



வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள வ. உ. சி.மைதானத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன்தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.

அதைத் தொடர்ந்து, வீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்லூரி மாணவ மாணவர்களுடைய தேசப்பற்று பாடல்களுக்கு நாட்டிய நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கு, கலெக்டர் பதக்கங்கள் வழங்கி பாராட்டு சான்றிதழ்களும் வழங்க உள்ளார்.



இதையொட்டி, இன்று காலை கோவை வ.உ.சி. மைதானத்தில் கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தங்களுடைய அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டன. இதில் 300 -க்கும் மேற்பட்ட ஆண் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...