கிணத்துக்கடவு அருகே கோதவாடி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்படும் வடிகால் பணிகளுக்கு பூமி பூஜை துவக்கம்!

கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடி ஊராட்சியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் வடிகால் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடி ஊராட்சியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் வடிகால் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோதவாடி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏ.டி. காலனி பகுதியில் வடிகால் கட்டப்படுகிறது.

இந்த நிலையில், வடிகால் கட்டும் பணிக்கான பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் இன்று தொடங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பரமசிவம், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...