ஆதரவற்றோர்களுக்கு ஆதார் அட்டை வழங்கிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை



ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 30 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் பல நலத்திட்டங்களை பெற அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.



முக்கியமாக ரயிலில் பயணம் செய்யும் போதும் அவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு அடையாள அட்டையாக பயன்படும். இந்த செயலானது, அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நம்பிக்கையினையும், அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் கூறுகையில், "இவ்வுலகில் ஆதரவற்றோர் என யாரும் இருக்கக் கூடாது. அவர்களுக்கென ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் இருந்து அவர்கள் வேறுபட்டு இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதன்படி தற்போது ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கு ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும்'' என்றார்.



Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...