கோவையில் மெல்ல மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை

உடல் நலக்குறைவால் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார். நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து அறிந்த, தமிழக மக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் வீட்டுக்குள் முடங்கினர். பெட்ரோல் பங்குகள் தொடங்கி சிறு உணவகம் கூட பூட்டிக்கிடந்ததால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். கோவையில் இயல்பு நிலை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், அசாதாரணமான சூழல் ஏற்படவில்லை. 





இந்த நிலையில், நேற்று மாலையே சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளை திறக்கத் தொடங்கினர். இன்று அதிகாலையிலே பொதுமக்கள் வழக்கம்போல் வேலைக்கு செல்ல தொடங்கினர். சில வியாபர நிறுவனங்கள் தவிர பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், மளிகை கடைகள் உட்பட பல்வேறு கடைகள்  திறக்கப்பட்டன. 



கோவை சுங்கம் பஸ்டிப்போவில் இருக்கும் பேருந்துகள்பாதிக்கு மேல் இயங்க ஆரம்பித்துவிட்டதாக டிப்போ அதிகாரிகள் தெரிவித்தனர்.மெல்ல மெல்ல கோவை மாவட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.       

Newsletter

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...