லாட்வியா பல்கலையுடன் இணைந்து ஏவிபி ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் ஆயுர்வேத கருத்தரங்கம்


கோவையில் செயல்பட்டு வரும் ஆரிய வைத்திய பார்மசியின் ஆராய்ச்சி நிலையம், ஐரோப்பாவில் செயல்படும் லாட்வியா பல்கலைக் கழகத்துடன் இணைந்து சர்வதேச ஆயுர்வேதம் மற்றும் உயிரியல் குறித்தான கருத்தரங்கம் கோவையில் நடத்தப்பட உள்ளது.

வரும் டிசம்பர் 7ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த ஒரு நாள் கருத்தரங்கில் ஆயுர்வேத மருந்துகள் இன் விட்ரோ மற்றும் தலைகீழ் மருந்தியல் அணுகுமுறையில் குறித்தான முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கோவை இராமநாதபுரத்தில் உள்ள ஆயுர்வேதிக் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...