சிறப்பு பிரிவில் விவசாய விண்ணப்பங்கள் பதிவு செய்வது பற்றிய அறிவிப்பு!

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோவை மின்பகிர்மான வடக்கு, கு.வடமதுரை கோட்டத்தில் சாதாரண வரிசை திட்டம் மற்றும் சுயநிதி திட்டத்தில் விவசாய விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது 350 விண்ணப்பங்கள் முன்னுரிமை திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், ஊனமுற்றோர், விதவை மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் பணியில் உள்ள இராணுவத்தினர்கள் அவர்களுடைய அலுவலகத்தில் வாயிலாக முறையாக சென்னை SE/RE&I(D) பரிந்துரைக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், ஊனமுற்றோர் மற்றும் விதவை சிறப்பு முன்னுரிமை விண்ணப்பதாரர்கள் கு.வடமதுரை கோட்ட அலுவலகத்தில் படிவம்-2யை பெற்றும் சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களுடன் மேற்பார்வைபொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் பட்சத்தில் தங்களது விவசாய விண்ணப்பம் சிறப்பு முன்னுரிமை திட்டத்தில் விவசாய மின்னிணைப்பு வழங்க ஆவணம் செய்யப்படும். 
எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சிறப்பு பிரிவினருக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...